உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் சுமார் 70% விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் நாளை (07) வரை முன்னெடுக்கப்படும் என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க...
ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் மூலம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி மக்களுக்கு வழங்கிய அனைத்து நம்பிக்கைகளையும் தகர்க்கும் யுகம் ஒன்று உதயமாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எளிய மனிதனுக்குச்...
நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய...
இதுவரையில் ஏற்பட்டுள்ள அரிசி பிரச்சினைக்கு தற்போதைய ஜனாதிபதியோ அரசாங்கமோ பொறுப்பல்ல என பிரபல அரிசி வியாபாரி டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும், சில காலமாக சந்தையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், திட்டமிடாமல் முறைசாரா...
நவம்பர் மாதத்திற்கு லிட்ரோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை என அதன் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2024க்கான தற்போதைய விலைகள் அப்படியே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம்...