இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி வேறு முகாம்களில் இணைந்தவர்கள் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“இன்று சிலர் அவநம்பிக்கையில் உள்ளனர்....
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் அலி சப்ரி, இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் 60% முஸ்லிம் சமூகம் ஜனாதிபதிக்கு வாக்களிப்பதாக தெரிவித்தார்.
நாட்டில் அனைவரும் அச்சமோ சந்தேகமோ இன்றி வாழ்வதற்கு ஏற்ற...
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தொழில் இராஜாங்க அமைச்சராகவும் அலி சாஹிர் மௌலானா அபிவிருத்தி திட்ட அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
சமகி ஜனபலவேகவை பிரதிநிதித்துவப்படுத்திய தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவியை இரத்தினபுரி மாவட்டத்தின் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள கருணாரத்ன பரணவிதான பெறவுள்ளார்.
கருணாரத்ன பரணவிதான தற்போது...
பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நீக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக SJB காலி மாவட்ட உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.