Palani

6655 POSTS

Exclusive articles:

6 வருடங்கள் கால அவகாசம் கோரும் மைத்திரி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு 06...

பியுமியை கைது செய்ய நீதிமன்றம் தடை உத்தரவு

பிரபல மாடல் அழகி பியுமி ஹன்சமாலியை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் தமக்கு எதிரான விசாரணைகளை இடைநிறுத்துமாறு கோரி...

தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு

நிதியமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன்படி, இந்த கலந்துரையாடல் எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாகத்...

டொனல்ட் ட்ரம் மீது துப்பாக்கிச் சூடு

பென்ஸில் வேனியாவின் பட்லர் நகரில் நடைபெற்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனல்ட் ட்ரம்பின் இந்த கூட்டத்தில் உரையாற்றும் போது...

அரச அச்சகத்திற்கு 800 மில்லியன் ரூபா தேவை

ஜனாதிபதித் தேர்தலின் அச்சுப் பணிகளுக்காக அதிகபட்சமாக 600 முதல் 800 மில்லியன் ரூபா வரை செலவிடப்படும் என அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க ஊடகப் பிரிவு...

Breaking

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...
spot_imgspot_img