நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை கப்பலை கொண்டு மோதி தாக்குதல் நடத்தியதில் 4 மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாக...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவுடன் தேர்தலில் பெண்களுக்கான இருபத்தைந்து வீத ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளும் மாநாடு கொழும்பில் இடம்பெற்றதுடன், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட...
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து மீனவர்கள் சிலர் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் இன்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்...
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்கான சதித்திட்டம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...
கோழைத்தனமான தலைவர்களுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தினால் கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதாக ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக...