Palani

6803 POSTS

Exclusive articles:

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்ற வேட்பாளர்கள் விபரம் இதோ

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவைச் சமர்ப்பித்த 39 வேட்பாளர்களில் தகுதியான வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க அறிவித்தது வருமாறு. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, சரத்...

வேட்பு மனு நிறைவு , 39 வேட்பாளர்கள் சமர்பிப்பு

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு காலை 11.00 மணியுடன் முடிவடைந்தது. கட்டுப்பணம் செய்த 40 வேட்பாளர்களில் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (14) காலை 09.00 மணிக்கு வேட்புமனுக்கள்...

வேலு குமார் பல்டி!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தீர்மானித்துள்ளார். அவர் ஜனாதிபதியை சந்தித்து உடன்படிக்கை செய்து ஆதரவை வெளிப்படுத்தினார்.

இன்று வேட்புமனு ஏற்பு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (14) காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழு கேட்போர்...

பல கோடி லஞ்சம், அரசியல் கட்சி செயலாளர் உள்ளிட்ட குழு கைது

எக்சத் லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இன்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது ரூ.5 கோடி...

Breaking

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...
spot_imgspot_img