கொலொன்ன பிந்த கந்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயர்தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த பகுதி தடைப்பட்டுள்ளதாகவும், எனவே தற்போது அங்கு செல்வது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.