நாட்டின் தற்போதைய நிலவரப்படி சர்வதேச நாணய நிதியத்துடன் செல்லாமல் எதுவும் செய்ய முடியாது, ஆனால் நிபந்தனைகளுக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டு...
பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு எனப்படும் கோப்(COPE) குழுவில் இருந்து இதுவரை ஐவர் மாத்திரமே உத்தியோகபூர்வமாக பதவி விலகியுள்ளதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
தாம் பதவி விலகியுள்ளதாக குறித்த ஐவர் மாத்திரமே எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக...
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சில நிமிடங்களுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறினார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் இந்த வார இறுதியில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைத்து சில முக்கிய தீர்மானங்களை எடுக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இதன்படி, கட்சியின் மத்திய குழு...
பிரதமர் தினேஷ் குணவர்தன ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
சீன பிரதமரின் விசேட அழைப்பின் பேரில் இலங்கைப் பிரதமர் அந்நாட்டிற்கு விஜயம்...