சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என நம்பப்படும் பாதாள உலக தலைவரான நதுன் சிந்தக என்ற ஹரக் கட்டாவின் மைத்துனர் மிதிகம ருவன் இன்று (30) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளார்.
அவர் தற்போது டுபாய்...
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல தயார் என பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக இன்று (29) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பேராசிரியர் பீரிஸ்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...
நகைச்சுவைகளை வழங்குவது முக்கியமல்ல, ஜனநாயக ரீதியில் மக்களின் நம்பிக்கையைப் பேணுவதே முக்கியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவர் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரவி கருணாநாயக்கவின் கூற்றுப்படி...
ரெமால் சூறாவளியின் தாக்கம் நாளை (30) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை நிலவும் என...