Palani

6659 POSTS

Exclusive articles:

ஜனாதிபதியின் ஆசியுடன் மக்களின் பேராதரவுடன் ஒரு வருடத்தை கடந்து சாதனை பயணத்தில் கிழக்கு ஆளுநர்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஆளுநராக பொறுப்பேற்று இன்றுடன் 1 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. செந்தில் தொண்டமான் தனது பணிகளை சிறப்பாக முன்னெடுத்தமைக்காகவும் தொடர்ந்தும் கடமைகளை திறம்பட செய்வதற்காகவும் தனது பாராட்டுக்களை ஜனாதிபதி ரணில்...

மதுபானக்கடைகள் பற்றிய தவறான ஊடக செய்தி குறித்து சஜித் விளக்கம்

LNW செய்தி அறிக்கை இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, டெய்லி மிரர் வெளியிட்ட தவறான மேற்கோள் அறிக்கையை X (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் தெளிவுபடுத்தினார். இது சர்ச்சையையும் பரவலான விவாதத்தையும் தூண்டியது. சஜித் பிரேமதாசாவின்...

ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

கடலட்டை பிடித்த 14 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

இந்திய-இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய கடற்படைக்கு சொந்தமான ராணி துர்காவதி என்ற படகில் கமாண்டர் பிரதீப்குமார் தலைமையில் ரோந்து சென்றபோது,...

மனோவின் கேள்விக்கு உரிய பதில் அளிக்காது நழுவிய ஜனாதிபதி

நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கை, அரசுக்கு இல்லையா என மனோ கணேசன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார். ஜனாதிபதியை நேற்று இரவு தொலைபேசியில் அழைத்து அவர் இந்த கேள்வியை கேட்டதுடன்...

Breaking

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...
spot_imgspot_img