Palani

6798 POSTS

Exclusive articles:

பதவி விலகினாலும் நீதிமன்ற தடை தொடர்கிறது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...

தேர்தல் நடக்கும், ரணில் போட்டி – ரவி உறுதி

நகைச்சுவைகளை வழங்குவது முக்கியமல்ல, ஜனநாயக ரீதியில் மக்களின் நம்பிக்கையைப் பேணுவதே முக்கியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவர் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ரவி கருணாநாயக்கவின் கூற்றுப்படி...

காலநிலை மாற்றம்

ரெமால் சூறாவளியின் தாக்கம் நாளை (30) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை நிலவும் என...

ரங்கே பண்டாரவின் கருத்து தொடர்பில் நவீன் பதிலளிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தது போன்று தேர்தலை ஒத்திவைப்பதற்கான மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் கட்சிக்குள் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என சப்ரகமுவ மாகாண...

புதிய கூட்டணியை எதிர்த்து சரத் அமுனுகம பதவி விலகல்

திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து கலாநிதி சரத் அமுனுகம இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (27) கைச்சாத்திடப்பட்ட புதிய கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இது இடம்பெற்றுள்ளது. விமல்...

Breaking

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விலை உயரும்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...

கந்தகெட்டிய பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...

நாட்டில் பலர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர்...
spot_imgspot_img