Palani

7208 POSTS

Exclusive articles:

பாராளுமன்றம் சுயாதீனமாக இயங்க வேண்டும்

பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதிக்கு அல்ல, எதிர்க்கட்சிக்கான வாக்குகள் என்பதால் பெரும்பான்மையினரின் தீர்மானம் அமையும் நாடாளுமன்றம் தேவை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....

மீண்டும் தலைவர் பதவியில் தம்மிக்க பெரேரா

இலங்கையின் முன்னணி வர்த்தக வலையமைப்புகளில் ஒன்றான ஹேலியின் பி. எல். சி. வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று (01) முதல் இணைத் தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஹெய்லிஸ் குழுமத்தின்...

தபால் வாக்கு விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (01) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இப்பணிகள் அடுத்த மாதம் 8ம் திகதி வரை நடைபெற உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. 2024...

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

மாதாந்த விலை சூத்திரம் அடிப்படையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பின்வருமாறு விலை திருத்தம் செய்யப்பட்டது. Petrol 92 - 21 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை...

இலங்கை மீனவர்கள் படகு விபத்து

இலங்கை மீனவர்கள் 05 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகொன்று சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த 05 இலங்கை மீனவர்களும் மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ''ரன்முத்து துவ...

Breaking

இந்தியத் துணை ஜனாதிபதிக்கு அலரி மாளிகையில் விருந்துபசாரம்

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி...

இந்தியத் துணை ஜனாதிபதி – சஜித் இடையே சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி ஸ்ரீ சி.பி....

நீண்ட நாட்களுக்குப் பின் துப்பாக்கிச் சூடு

மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக...

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...
spot_imgspot_img