Palani

7202 POSTS

Exclusive articles:

முஸ்லிம்களின் பெரும்பாலான வாக்கு ரணிலுக்கே

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் அலி சப்ரி, இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் 60% முஸ்லிம் சமூகம் ஜனாதிபதிக்கு வாக்களிப்பதாக தெரிவித்தார். நாட்டில் அனைவரும் அச்சமோ சந்தேகமோ இன்றி வாழ்வதற்கு ஏற்ற...

சுரேஷ், அலி இருவருக்கும் அமைச்சுப் பொறுப்பு

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தொழில் இராஜாங்க அமைச்சராகவும் அலி சாஹிர் மௌலானா அபிவிருத்தி திட்ட அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தலதாவின் இடத்திற்கு கரு

சமகி ஜனபலவேகவை பிரதிநிதித்துவப்படுத்திய தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவியை இரத்தினபுரி மாவட்டத்தின் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள கருணாரத்ன பரணவிதான பெறவுள்ளார். கருணாரத்ன பரணவிதான தற்போது...

எம்பியாக பதவி ஏற்றார் பந்துலால்

பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நீக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக SJB காலி மாவட்ட உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அநுர வென்றால் தோற்றவர்கள் தாக்கப்படுவரா?

ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றதன் பின்னர், தேசிய மக்கள் சக்தி, தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களை தாக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். "நாங்கள் கைகுலுக்கி போட்டியைத் தொடங்குகிறோம். ஆனால்...

Breaking

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...

தவறான தகவல்களை மறுத்து சம்பத் வங்கி விளக்கம்

Lanka News Web எனும் டிஜிட்டல் செய்தி தளத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளைத்...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...
spot_imgspot_img