Palani

7327 POSTS

Exclusive articles:

தேர்தல் குறித்து சஜித் கட்சி எடுத்துள்ள முடிவு

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என வேட்பு மனு சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக சமகி ஜன பலவேக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்து மபண்டார தெரிவித்தார். சமகி...

7 நாடுகளின் தூதுவர்களை சந்தித்து ஜனாதிபதி பேச்சு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (02) 7 நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்துள்ளார். அனைத்து நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கை பிரகாரம் சந்திப்புகள் அமைந்துள்ளன. இலங்கைக்கான கியூப தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ...

37 சுயேச்சைக் குழுக்கள் களத்தில்

37 சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளன. இந்த குழு செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் கட்டுப்பணம் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொழும்புத் தேர்தல் தொகுதி...

வெளியானது மேலும் ஒரு அதிவிசேட வர்த்தமானி!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்கள் சபையின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருமான பி. நந்தலால் வீரசிங்க இந்த...

பாராளுமன்றம் சுயாதீனமாக இயங்க வேண்டும்

பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதிக்கு அல்ல, எதிர்க்கட்சிக்கான வாக்குகள் என்பதால் பெரும்பான்மையினரின் தீர்மானம் அமையும் நாடாளுமன்றம் தேவை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....

Breaking

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி

நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி...

முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள்...

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...
spot_imgspot_img