இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபைக்கு கட்சிக்குள் அவ்வளவு அதிகாரம் உள்ளாதா !அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக பல கட்சிகள் கையொப்பமிட்டு வருகின்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதுவரை எவ்வித ...
கொழும்பில் உள்ள வோட்ர்ஸ் எட்ஜ் ஹோட்டல் வளாகத்தில் இருந்து இன்னும் சில நிமிடங்களில் 'இலங்கையால் முடியும்' பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்துடன் நாட்டுக்குப்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (16) குருநாகலில் நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று மாலை 04.00 மணிக்கு குருநாகல் சத்தியவாடி மைதானத்தில் இந்த மக்கள் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
பாராளுமன்ற...
Mpox வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வௌியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Mpox எனப்படும் குரங்கம்மை தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால்...
ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கமுனுபுர சந்தி பகுதியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீபுர, கவுந்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த...