2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (14) காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழு கேட்போர்...
எக்சத் லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இன்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது ரூ.5 கோடி...
நாடாளுமன்ற உறுப்பினர், ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (14) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை...
எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் இன்று முதல் சமகி ஜன பலவேக நாடாளுமன்றக் குழுவை காப்பாற்ற முடியாது என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
பேருவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்...