Palani

7326 POSTS

Exclusive articles:

லண்டன் பங்குச் சந்தை விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கை அரசாங்கமும் சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களும் 12.5 பில்லியன் டொலர் இறையாண்மை முறி கடனை மறுசீரமைப்பதற்காக கொள்கை ரீதியில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக லண்டன் பங்குச்சந்தை அறிவித்துள்ளது. சீன அபிவிருத்தி வங்கியிடம் பெறப்பட்ட 3.3...

தேர்தல் பிரச்சாரம் முடிந்த கையோடு செந்தில் தொண்டமான் செய்த காரியம்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் முதல்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள 348 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் மின்சார கட்டணம் செலுத்த இயலாத...

‘அமைதியான காலம்’ தொடங்கியது

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்டிருந்த நேரம் நேற்று (18) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி தற்போது "அமைதியான காலம்" தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ம்...

கொஹுவலயில் ஒருவர் சுட்டுக் கொலை

கொஹுவல, சாரங்கரா வீதி பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த கடையின் உரிமையாளர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

20 லட்சம் மேலதிக வாக்குகளால் சஜித் வெல்வது உறுதி!

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை வாருகின்ற ரணில் அநுர ஜோடி கீழ் மட்டத்திலே இருக்கின்றது. புனித தலதா மாளிகையில்...

Breaking

முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி

நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி...

முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள்...

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள்...
spot_imgspot_img