“எமது எதிர்கால இளைஞர்களுக்காக” என்ற தலைப்பில் இளைஞர் உரிமைகள் கூட்டமைப்பு இன்று (10) கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்பு,...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் கிரிக்கெட்டை அரசியலை நீக்கி புரட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளித்தார். கணிசமான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் ஆதரவுடன் பாடசாலை கிரிக்கெட்டின் நிதி நிர்வாகம்...
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேர் கைது...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் மேம்படுத்த வேண்டும் என்று த ஹிந்து தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில், இந்தியாவுடன் தரைவழி இணைப்பை...