Palani

6659 POSTS

Exclusive articles:

எதிர்கால இளைஞர்களுக்காக ஐ.நா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

“எமது எதிர்கால இளைஞர்களுக்காக” என்ற தலைப்பில் இளைஞர் உரிமைகள் கூட்டமைப்பு இன்று (10) கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்பு,...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 10.12.2023

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் கிரிக்கெட்டை அரசியலை நீக்கி புரட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளித்தார். கணிசமான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் ஆதரவுடன் பாடசாலை கிரிக்கெட்டின் நிதி நிர்வாகம்...

தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்கள் கைது

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேர் கைது...

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது...

இந்திய – இலங்கை உறவில் ஆழம் வேண்டும்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் மேம்படுத்த வேண்டும் என்று த ஹிந்து தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில், இந்தியாவுடன் தரைவழி இணைப்பை...

Breaking

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...
spot_imgspot_img