Palani

6795 POSTS

Exclusive articles:

1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்கள், இலங்கை வரலாற்றில் முதல் பொங்கல் விழா! சாதனை படைத்தார் செந்தில் தொண்டமான்!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்...

மின்சக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் சென்ற எதிர் கட்சித் தலைவர்

கடந்த சில மாதங்களில் மின்சார சபை 52 பில்லியன் ரூபா பாரிய இலாபம் ஈட்டியுள்ள இவ்வேளையில் அந்த இலாபமானது நாட்டு மின் பாவனையாளர்களுக்கு நிவாரணமாக வழங்கப்படாமை மற்றும் அதீத மின் கட்டண அதிகரிப்பு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 08.01.2024

1. SMEs அமைப்புகளின் தலைவர் தானியா அபேசுந்தர கூறுகையில், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஒருதலைப்பட்சமாக நாட்டின் திவால்நிலையை அறிவிப்பதற்கு வழிவகுத்த ஒரு காட்சியை திட்டமிட்டு வணிகங்களின் செயல்பாட்டைத் தடுக்கிறார்....

6 மாதங்களுக்கு மூடப்படும் வடக்கு ரயில் வீதி

வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான வீதி இன்று முதல் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான வீதி 6 மாதங்களுக்கு மூடப்படும்...

செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் பீச் கபடி! அதிதியாக ராமேஸ்வரன் எம்பி பங்கேற்பு

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டைமானின் ஏற்பாட்டின் பொங்கல் விழா அம்சமாக பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், நேற்று திருகோணமலையில் கடற்கரையில் ஆண்,பெண் இருபாலரும் பங்கேற்ற சிலம்பம்...

Breaking

நாட்டில் பலர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர்...

முன்னாள் மூத்த அமைச்சர் இந்த வாரம் கைது!

இந்த வாரம் மற்றொரு முன்னாள் மூத்த அமைச்சர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால்...

ரணில் மீண்டும் கைது?

ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்திற்காக பல மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...
spot_imgspot_img