Palani

7333 POSTS

Exclusive articles:

உலகப் புகழ்பெற்ற வர்த்தகரை சந்தித்த ஜனாதிபதி

இந்தோனேசியாவில் நடைபெறும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வுடன் இணைந்து, இலங்கையில் Starlink சேவை வசதியை அமுல்படுத்துவது குறித்து ஆலோசிக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான Elon...

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் குருஜியை வரவேற்ற செந்தில் தொண்டமான்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றதில் அஞ்சலி நிகழ்வு

தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றதில் 10:30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. https://youtu.be/EVfh0Y2vIh8?si=IqIWQwSrHmVAeBOr இந்த அஞ்சலி நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்...

முள்ளிவாய்க்கால் கஞ்சி சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

திருகோணமலை - சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சர்வதேச சிவில் மற்றும் குடியியல் உரிமைகள் தொடர்பிலான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் மூதூர் நீதவான்...

மகேஷ் சேனாநாயக்கவின் மீள் வருகையுடன் சூடு பிடிக்கும் இலங்கை அரசியல்!

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் (ஓய்வு) மகேஷ் சேனாநாயக்க, உத்தியோகபூர்வமாக சமகி ஜன பலவேகய (SJB) இல் இணைந்துள்ளார், மேலும் அதன் புதிதாக நிறுவப்பட்ட 'சமகி ரணவிரு பலவேகய' விற்கு தலைமை...

Breaking

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...

மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்

இன்று (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...
spot_imgspot_img