மறைந்த வர்த்தகர் தேசமான்ய கலாநிதி லலித் கொத்தலாவலவின் மரணம் சந்தேகத்திற்கிடமான நிலையில் இடம்பெற்றதாகக் கூறி அவரது மரணத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவரது குடும்பத்தினர் நேற்று கோரிக்கை...
கொலொன்ன பிந்த கந்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயர்தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த பகுதி தடைப்பட்டுள்ளதாகவும், எனவே தற்போது அங்கு செல்வது...
கட்டுநாயக்கா, அடியம்பலம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இரவு பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சொகுசு...
அவசர அமைச்சரவை மாற்றம் இன்று (23) காலை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு தொடர்பில் இந்த அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவும் பெருந்தோட்ட...
1. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பலதரப்புக் கடனாளிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்காக IMFஇன் 2வது தவணையான 330 மில்லியன் டொலர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க...