மின்சார சபையின் செலவுகளை நிர்வகிக்கும் வகையில் 5000 நிரந்தர ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலத்தில் அத்தியாவசியமானோரை மாத்திரம் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் பிரசன்னம், அதிகரித்துள்ள குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் காரணமாக வெல்லம்பிட்டிய, சிங்கபுர பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 28 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் 138...
ஹல்துமுல்ல, பூனாகலை, கல்பொக்க பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், அங்கு வசிக்கும் 49 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
தேயிலைத் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள சரிவான...
1. 2030 ஆம் ஆண்டளவில் 150,000 இராணுவத்தை எட்டும் வகையில் ஸ்ரீலங்கா தனது இராணுவத்தை "சரியான அளவை" தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார கூறுகிறார். நவீன தொழில்நுட்பத்துடன் படைகள் பலப்படுத்தப்படும்...
ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கக் கோரி எதிர்வரும் 27ஆம் திகதி தேசிய போராட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் தொடர்வதாக அரச...