பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட சேவை நீடிப்பை நான்காவது தடவையாகவும் நிராகரிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அரசியலமைப்பு பேரவை நேற்று (18) கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பொலிஸ்...
மாரவில, கடல் கட்டுவ பகுதியில் இன்று (19) காலை படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (18) மாலை 05.30 மணியளவில் ஜப்பானியர் உட்பட 05...
பொது நிறுவனங்கள் தொடர்பான கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
தலைவரின் நடத்தை பொது நிதி மீதான பாராளுமன்ற கட்டுப்பாட்டில் எதிர்மறையான...
பதுளை, பசறை, மடூல்சீமை மற்றும் லுனுகல பிரதேசங்களின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் பதுளையில் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் புதிய சம்பள உயர்வு முன்மொழிவுகள்...
லியோனிட் விண்கல் மழையை இலங்கையில் அதிகபட்சமாக பார்க்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழக பௌதீகவியல் துறையின் வானியலாளர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார்.
இதனால் இன்றும் (18) நாளையும் (19) விண்கல் மழை பெய்ய வாய்ப்பு...