சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சமகி ஜன பலவேக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகளும், ஆதரவாக 73 வாக்குகளும் கிடைத்தன.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, வெற்றிடமாக உள்ள சுமார் 4000 கிராம சேவை உத்தியோகத்தர் பதவிகளுக்கு விரைவாக புதிய ஆட்களை...
புதிய சட்டத்தின் மூலம் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா சாகுபடிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக உள்ளூர் மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று (07) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...
1. EPF & ETFக்கு 30% "வரி" விதிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும் உள்நாட்டு வருவாய் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 103 எதிராக 58 வாக்குகள் கிடைத்தன. FUTA இன்...
உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
மசோதாவுக்கு ஆதரவாக 103 வாக்குகளும், மசோதாவுக்கு எதிராக 58 வாக்குகளும் பதிவாகின.
இதன்படி, 45 மேலதிக வாக்குகளால் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு...