Palani

7276 POSTS

Exclusive articles:

முக்கிய செய்திகளின் சுருக்கம் 06.02.2024

1. இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் பணிகள் முடிவடைந்த பின்னர், அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நிதிகளை ஈர்ப்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர்...

அநுர – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு. பேசியது என்ன?

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடெல்லி சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் தளத்தில் பின்வருமாறு...

கிழக்கு, மலையக அபிவிருத்தி குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் செந்தில் தொண்டமான் சாதகமான கலந்துரையாடல்!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது...

பெலியத்த கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது

அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபராதுவ பிரதேசத்தில் வைத்து மாத்தறை சிறுவர் மற்றும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 05.02.2024

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது செய்தியில், தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களையும் உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் ...

Breaking

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img