பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு நேற்று(24) முதல் அமுலுக்கு வரும் வகையில் உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ்மா அதிபர் கே.கட்டுபிட்டிய, போக்குவரத்து மற்றும் சமிக்ஞை...
கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவருக்குப் பாதுகாப்பில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர்...
1. பாராளுமன்றம் "நிகழ்நிலை பாதுகாப்பு மசோதாவை" திருத்தங்களுடன் நிறைவேற்றியது. 108 எம்பிக்கள் ஆதரவாகவும், 62 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை 46 வாக்குகள்.
2. கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க...
1. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம் மீதான விவாதம் சட்டவிரோதமானது என்றும், நாடாளுமன்றத்தின் நிலையியற் முகட்டளைகளை மீறுவது என்றும் வலியுறுத்தினார்.
2. Ceylon Motor...
பெலியத்த அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கஹவத்த பிரதேசத்தில் ஐந்து பேரைக் கொல்ல வந்ததாகக் கூறப்படும் கொலையாளிகள் பயணித்த ஜீப் காலி ஹெவ்லொக் பிளேஸ் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்...