இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) மற்றும் சிலோன் பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
CEYPETCO...
செப்டம்பர் 30 அன்று, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்காவின் அமைதி நிறுவனத்துடன் (USIP) பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
வாஷிங்டனுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்கவினால் இந்நிகழ்வு...
"சட்டத்தை ஆயுதமாக்கி மக்களை ஒடுக்குவதை எதிர்ப்போம்! அனைத்து ஒடுக்குமுறைச் சட்டங்களும் வாபஸ் பெறப்பட வேண்டும்!" என்ற தொனிப்பொருளில் இன்று (05) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
பயங்கரவாத...
உப ரயில் கட்டுப்பாட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று(05) காலை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பு இவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று (05) பகல்...
உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையினால் இவ்வருட பாடசாலை விடுமுறைகள் பிற்போடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறைகள் நீடிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில்...