ஐக்கிய தேசியக் கட்சி நிர்வகிக்கும் விதத்தில் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிர்வகிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் இராஜதந்திர வேலைத்திட்டம் பலவீனமானது எனவும், ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை...
பொருட்களின் விலை அதிகம், வாழ முடியாது, சம்பள உயர்வு வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26) பிற்பகல் கொழும்பு கோட்டை துறைமுக நுழைவாயிலுக்கு முன்பாக எதிர்ப்புப் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ...
தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தேசிய அடையாள அட்டை ஒன்றின் சான்றளிக்கப்பட்ட...
1. SLPP பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அண்மைய அமைச்சரவை மாற்றம் வெறும் பதவி மாற்றமே தவிர நாட்டின் பிரச்சினைகளுக்கு வினைத்திறன் மிக்க தீர்வு அல்ல என்கிறார். தற்போதைய நிர்வாகம் போன்ற ஒரு...
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு எதிராக இன்று (26ம் திகதி) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்...