கிழக்கு மாகாண மின்சார தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாக நிறைவேற்றிக் கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...
வவுனியா, தவசிக்குளத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் பின்னர் நடைபெற்ற பழ ஏலத்தின் போது, மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு ஏலம் போனது.
வவுனியா, தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற...
மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு வீட்டிற்கு தீ வைத்த நபரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறை கமகொட ரஜவத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவருக்கும் இடையில் சில காலமாக...
ஜூலை மாத இறுதியில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 'சேனல் ஐ' அலைவரிசையை 'லைக்கா குழுமத்திற்கு' (LYCA) குத்தகை அடிப்படையில் வழங்க இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் 25 மில்லியன்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்ட போது, தேசிய மக்கள் சக்தி வீதியில் இறங்கி பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என சிலர் எதிர்பார்த்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர்...