2024ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கோரிக்கை...
1. 2024 வரவு செலவுத் திட்டத்தினூடாக அரச துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும், தனியார் துறையினரும் அவ்வாறே செய்யுமாறு கோரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2. உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு...
13 மணித்தியாலங்கள் இருளில் மூழ்கியிருந்த நாட்டை 12 மாத காலப்பகுதிக்குள் திட்டமிட்டு முன்னோக்கி கொண்டு வர முடிந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய லொத்தர் சபை "Super wealth" லொத்தரியை...
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதற்கேற்ப...
கிரிக்கட் களத்தில் இலங்கையின் புகழ்பெற்ற ஆதரவாளர் பெர்சி அபேசேகர, 'அங்கிள் பெர்சி' என்று அழைக்கப்படுபவர், தனது 87வது வயதில் காலமானார்.
ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத் தகவல்கள்...