Palani

6828 POSTS

Exclusive articles:

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 28.10.2023

1. கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீனக் கப்பலான "ஷி யான் 6" மூலம் ஆய்வு நடத்த வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2. கொரிய...

தெற்கு அதிவேக வீதியில் தீ பிடித்த பஸ்

மாத்தறையில் இருந்து மாகும்புர நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து பஸ் ஒன்று தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. 47வது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகாமையில் தீ பரவியுள்ளதுடன், பஸ் நடத்துனரின் சாமர்த்தியத்தால்...

சட்டக் கல்லூரி பரீட்சையில் பார்த்து எழுதி சிக்கிய புத்திக எம்பி!

தற்போது இரண்டாம் ஆண்டு சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தோற்றியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, பரீட்சையில் பார்த்து எழுதும் போது பரீட்சார்த்தி ஒருவரிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சை எழுதும் போது அவர் பார்த்து எழுதுவதைக் கண்ட...

நாளை சந்திர கிரகணம் , நேரில் பார்க்கலாம்

4 மணி நேர பகுதி சந்திர கிரகணத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கையருக்கு கிடைத்துள்ளது. இச்சந்திர கிரணகம் நாளை 28 இரவு தொடக்கம் 29 ஆம் திகதி காலை வரை சுமார் 4 மணித்தியாலங்கள் 25...

Breaking

அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
spot_imgspot_img