ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இன்று (03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ளதுடன், முதல் வார அமர்வு எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இன்று காலை காலை...
2023 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் ஈட்டிய அதிகூடிய ஏற்றுமதி வருமானம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 1,119 மில்லியன் டொலர்களாக காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த வருடம் ஆகஸ்ட்...
அண்மையில் முன்மொழியப்பட்ட இணையவழிப் பாதுகாப்புச் சட்ட வரைவானது இலங்கையில் இணையவழிச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரையாடலுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தும் எல்லை மீறிய மற்றும் தெளிவற்ற ஏற்பாடுகளைக் கொண்டிருத்தல் உட்பட பல காரணங்களுக்காக...
பாடசாலைகளில் அரசியல் பேசுவதாக தம் மீது குற்றம் சாட்டப்படுவதாகவும், அவற்றிற்குச் சொல்லக்கூடிய பதில் என்னவென்றால், பிள்ளைகள் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர்கள் என்ற வாசகம் இன்று நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று சிந்திக்க வேண்டும் என்றும்,...
மார்ச் 09ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்ததன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரியும் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள்...