ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை சட்டத்திற்கு முரணாக அறிவிக்குமாறு கோரி அமைச்சர்கள் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27ஆம் திகதி...
இதுவரை சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் பதவி டொக்டர் ரமேஷ் பத்திரனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பத்திரன வகித்த கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு...
மறைந்த வர்த்தகர் தேசமான்ய கலாநிதி லலித் கொத்தலாவலவின் மரணம் சந்தேகத்திற்கிடமான நிலையில் இடம்பெற்றதாகக் கூறி அவரது மரணத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவரது குடும்பத்தினர் நேற்று கோரிக்கை...
கொலொன்ன பிந்த கந்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயர்தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த பகுதி தடைப்பட்டுள்ளதாகவும், எனவே தற்போது அங்கு செல்வது...
கட்டுநாயக்கா, அடியம்பலம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இரவு பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சொகுசு...