சம்பளப் உயர்வு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் 17 அரச பல்கலைக்கழகங்களும் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
அரச சேவை தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழக...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கலால் மற்றும் சுங்கத் திணைக்களங்களின் தலைவர்கள் தேவையான வருவாயைச் சேகரிக்கத் தவறியமை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக...
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்து வாகனங்களை விற்பனை செய்ய தயாராகி வந்த மத்திய மாகாணத்தின் பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாரஹேன்பிட்டியில் உள்ள...
கடந்த ஒக்டோபர் மாதத்தில் இலங்கை சுங்கம் ஈட்டிய வருமானம் 109 பில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு மாதத்தில் சுங்கம் ஈட்டிய அதிகூடிய வருமானம் இதுவென சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
வரி வசூல்...
• தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை உபகரண மோசடியில் சிக்கிய அதிகாரி 10 வருடங்களாக மோசடியில் ஈடுபட்டுள்ளார்
• வைத்தியசாலைகளில் உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்குவது குறித்து உரிய கண்காணிப்பு முறை (Cross check) இல்லாமை...