1. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான அளவு கையிருப்பு இருந்தாலும், விற்பனை குறைந்துள்ளதுஎரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் பொறுப்பதிகாரி ஷெல்டன் பெர்னாண்டோ கூறுகிறார். எரிபொருள் விற்பனை குறைவு மற்றும் மின்கட்டண அதிகரிப்பு காரணமாக...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி நாடு முழுவதும் பிரசாரக் கூட்டத் தொடரை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு பிரதான கூட்டமொன்றை நடாத்திய...
இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில், எமது...
1. ஜப்பானிய நிதியமைச்சர் Shunichi Suzuki கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க 9 ஜனவரி 2024 அன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நவம்பர் 23 இல்,...
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சியின் பலமானவர்கள் குழுவுடன் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு அமைச்சர்கள் குழுவுடனான...