Palani

7283 POSTS

Exclusive articles:

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பில் இருந்து 5000 ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கான 2500 ரூபா சம்பள அதிகரிப்பை...

மாணிக்க கற்களை திருடிய சீனப் பெண்

குருந்துவத்தை பிரதேசத்தில் மாணிக்கக் கற்கள் விற்பனை செய்யும் இடத்தில் இருந்து 8,500,000 ரூபா பெறுமதியான மாணிக்க கற்களை திருடிச் சென்ற சீன யுவதியை தேடி வருவதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தக் கடையில்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 25.11.2023

1. 2024 வரவுசெலவுத் திட்டத்திற்குப் பின்னர் கொழும்பு பங்குச் சந்தை அதன் தொடர்ச்சியாக 2வது வார நட்டத்தை சந்தித்துள்ளது. பாராளுமன்றத்தில் அரசாங்க எம்.பி.க்களால் மீண்டும் வலியுறுத்தப்பட்ட சாதகமான அம்சங்கள் பங்கு முதலீட்டாளர்களை நம்ப...

பொலிஸ் தரப்பில் 100 கோடி நட்டஈடு கோரி ஷானி அபேசேகர வழக்கு

பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி தன்னை கைது செய்து நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்தி விளக்கமறியலில் வைத்த காரணத்தால் தனது கௌரவத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, கொழும்பு...

ஐஎம்எப் கடன் குறித்து நம்பிக்கை வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) இரண்டாவது தவணைக்கான ஒப்புதலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இலங்கை எதிர்பார்க்கிறது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க...

Breaking

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...
spot_imgspot_img