Palani

6809 POSTS

Exclusive articles:

ரணில் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினால் ஆபத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “ரணில் விக்கிரமசிங்க அண்மையில்...

விரைவில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசாங்கத்துக்கும் ஆதரவளிக்கும் கட்சியாக எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி திகழக்கூடும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார். ஆனால் அது குறுகிய கால...

தேயிலை துறை வீழ்ச்சி

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தேயிலை துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் தமக்கான வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேயிலை செய்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர். வறட்சி காரணமாக, தேயிலை அறுவடை 18 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட...

மலேசிய கல்விக் கண்காட்சியின் கண்டி அமர்வு – புகைப்படங்கள் இணைப்பு

மலேசியாவில் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் EDUCATION MALAYSIA GLOBAL SERVICES வழங்கும் “மலேசியாவில் படிப்பு” கல்விக் கண்காட்சியின் இரண்டாம் நாள் இன்று (20) குயின்ஸ் ஹோட்டல் கண்டியில் நடைபெற்றது. EDUCATION MALAYSIA GLOBAL...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 20.08.2023

1. 11 குழந்தை இருதயநோய் நிபுணர்களில் 6 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன, இது நாட்டில் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை சேவைகளை நிர்வகிப்பது குறித்த கடுமையான கவலைகளைத் தூண்டியது. முழுத் தகுதி...

Breaking

ஐக்கிய மக்கள் சக்தி செய்த வரலாற்று பிழை!

அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14 அரசியல் மற்றும் பொருளாதார...

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...

மாகாண சபை குறித்து ஆராய சிறப்புத் தேர்வுக் குழு

மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக...
spot_imgspot_img