மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதாந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (27) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன்,...
பாராளுமன்றத்தில் இன்று (27) நடைபெறவிருந்த விசேட கட்சித் தலைவர் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை இந்த வார இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாராளுமன்றம்...
JVP தொழிற்சங்கவாதியான வசந்த சமரசிங்க மற்றும் 6 பேர் உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை மேற்கொள்ளும் போது, EPF மற்றும் ETF நிதிகளில் இருந்து பெறப்பட்ட T-Bill மற்றும் Bond...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (28) விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை எதிர்கொள்வது தொடர்பில் இந்த கூட்டம் அமையும் என எதிர்பார்க்கிறது.
நேற்று (26) இரவு, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குழுவொன்றை கைது செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேசவாசிகள் குழுவொன்று ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஹகுரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியதிலகபுர பிரதேசத்தில் வசிக்கும் நபர்...