ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தைக் கைப்பற்றும் குறைந்தபட்ச இலக்குடன் கூட்டு எதிரணியை உருவாக்குவதே நிதஹஸ் ஜனதா சபையின் நோக்கம் என அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும இன்று தெரிவித்துள்ளார்.
“விக்கிரமசிங்க நிர்வாகத்தை தோற்கடிக்க...
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவின்...
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை தந்த ரஷ்ய தூதுவருடன் கிழக்கு...
1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் 20 மற்றும் 30 ஆம் திகதிகளுக்கு இடையில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பிரதமர்...
அடுத்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயத்திற்கு முன்னதாக இந்தியா - இலங்கை கிரிட் இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ஜூலை 20 ஆம் திகதி இந்தியாவிற்கு மூன்று நாட்கள்...