இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையே சந்திப்பு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடுவேன் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை...
1. கனடாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் "போரின் போது இலங்கையில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை" நினைவுகூரும் வகையில் ஒரு நினைவுச்சின்னம் அமைப்பதை எதிர்க்கிறது. ரொறன்ரோ பகுதியில் உள்ள பிராம்ப்டன்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை பாராளுமன்றில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும்,...