சிறிய வியாபாரியான 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பதவியாவின் மஹாசென்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு வந்த சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பதவியா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மகாசென்புர பகுதியைச் சேர்ந்த சம்பத் (38)...
நடிப்பதற்கு மொடல்கள் வேண்டும் எனக் கூறி 12 பாடசாலை மாணவிகளின் நிர்வாணப் படங்களை வாட்ஸ்அப்பில் எடுத்த 19 வயது உயர்தரம் கற்கும் மாணவனை குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...
தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டு பாடங்களை 2024ஆம் ஆண்டு முதல் பாடசாலை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் தரம் 06 முதல்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் 17 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொறியியலாளர் ஒருவரை விடுதலை செய்து கொழும்பு மேல்...
மெகா பட்ஜெட்டில் திரைப்படங்களை தயாரிக்கும் பிரபல லைக்கா நிறுவன அலுவலகம் , இது தொடர்பான நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரி ஏய்ப்பு, மற்றும் சட்ட...