இன்று (16) மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பு கொழும்பு கோட்டையில் உள்ள அரச மரத்திற்கு முன்பாக பல பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
அமெரிக்க-இந்திய-ஐ.எம்.எஃப் வற்புறுத்தல், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், சைபர் பாதுகாப்பு...
1. 2024 வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் எதுவும் இருக்காது என நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வரி அடிப்படையை விரிவுபடுத்துதல் மற்றும் வரி இணக்கத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படும்...
பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதற்கான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் தேர்தல் முறைமை திருத்தம்...
மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் இன்று (15) ஜனாதிபதி...
சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்கள் திருக்கோணமலை கந்தளாய் வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் பெற்றுக்...