Palani

6442 POSTS

Exclusive articles:

பதவி பறிக்கப்பட்ட மே 9ம் திகதியில் மீண்டும் பிரதமராகும் மஹிந்த?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதி மீண்டும் பிரதமராக பதவியேற்கத் தயாராகி வருவதாக அரசியல் களத்தில் ஒரு வதந்தி பரவி வருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலமான கோரிக்கைக்கு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 06.05.2023

1. லண்டனில் உள்ள பொதுநலவாய செயலகத்தில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். ருவாண்டா ஜனாதிபதி போல் ககாமை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையே விவசாயம் மற்றும்...

இன்றைய வானிலை அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு...

இரண்டு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து!

பஸ்யால கஜுகமவில் இரண்டு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், கொழும்பில் இருந்து மூதூர்...

தாமரை கோபுரம் இன்றும், நாளையும் நள்ளிரவு வரை திறந்திருக்கும்!

இன்றும், நாளையும் நள்ளிரவு வரை தாமரை கோபுரத்தை திறந்து வைக்க கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. N.S

Breaking

இன்றைய வானிலை

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை...

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை அழைத்து இதொகா தலைமை ஆலோசனை

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...

30 வயது பெண் சுட்டுக் கொலை

மாரவில, மராண்ட பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

சர்ச்சை ஏற்படுத்தும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விவாதம்

தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை...
spot_imgspot_img