வத்தேகம அல்கடுவ வீதியில் மலியதேவ குகைக் கோவிலுக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அடியில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
புத்தர்...
மத்திய வங்கியின் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் மே 11ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றம்...
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எமிரேட்ஸ் விமான சேவை தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் நாட்டின் சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொழில்களை...
தேசியக் கொள்கை ஆணைக்குழுவை நிறுவுவதற்கான வழிகாட்டல்கள் தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மற்றும்...
1. மே 6 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு புறப்பட்டார்.
2. வெளிவிவகார அமைச்சர் எம்.யு.எம். அலி...