காங்கேசன்துறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் பயணிகள் முனையத்தினை திறந்து வைத்தல் மற்றும் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய சுற்றுலாப் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் இன்று இடம்பெற்றது.
இன்று (16.06.2023) நடைபெற்ற...
1. ரூபா மேலும் சரிகிறது. 06.06.2023 அன்று ரூ.297.94 இலிருந்து 15.06.2023க்குள் ரூ.328.93 ஆக வெறும் 8 நாட்களில் மிகப்பெரிய ரூ.30.99 அல்லது 10.4% சரிந்தது. இராஜாங்க நிதி அமைச்சர் சியம்பலாபிட்டிய, அதிகாரிகள்...
சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்து சென்று மீண்டும் பணிக்கு சமூகமளிக்காத பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையை கைவிட்டவர்களாக கருதப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி...
1.06.06.2023 அன்று ரூ.297.94 இல் இருந்து 14.06.2023க்குள் ரூ.319.00 ஆக ஒரு வாரத்தில் மிகப்பெரிய அளவில் ரூ.21.08 அல்லது 7.07% வீழ்ச்சியடைந்தது. இத்தகைய நிலையற்ற சூழ்நிலையில் வியாபாரத்தை நடத்துவது சாத்தியமில்லை என்று வியாபாரிகள்...
குடிவரவு குடியகல்வு திணைக்களம், பொதுமக்கள் கடவுச்சீட்டை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் முறையை நாளை முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்...