Palani

6658 POSTS

Exclusive articles:

மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் பதவி நீக்கம்!

வடக்கு, கிழக்கு, வடமேற்கு மாகாணங்களின் ஆளுநர்கள் இன்று முதல் பதவி நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. குறித்த மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நாளை மறுதினம் 17 ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக...

பிரதமர் பதவிக்கு மஹிந்தவை நியமிக்க நடவடிக்கையா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

நுரைச்சோலையின் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு மூடப்படுகிறது!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு 100 நாட்களுக்கு மூடப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூன் 13ஆம் திகதிமுதல் அடுத்துவரும் 100 நாட்களுக்கு மின் உற்பத்தி...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 15.05.2023

01. டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பை இலங்கையில் எதிர்பார்க்க முடியும் என மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். 2023 இல் இதுவரையிலான பதிவு கடந்த இரண்டு...

நடராஜர் சிலை திருடிய இராணுவ சிப்பாய் கைது

வவுனியா கணதேவி கோவிலில் நடராஜர் சிலையை திருடியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வவுனியா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கராயன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றும்...

Breaking

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...
spot_imgspot_img