கொலொன்ன பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கொலொன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கோடீஸ்வர வர்த்தகர் நேற்று (16.08.2023) பணத்துடன் தனது வேனில் தெனியாய நகருக்குச் சென்றதாகவும் வீடு திரும்பவில்லை எனவும்...
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னறிவிப்பின்றி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக வைத்தியர் சங்கங்களின் சம்மேளனம், மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவொன்று உள்ளே நுழைய...
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) எம்.பி.க்கள் 10 பேர் பொருளாதார நீதியை உறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரு கூட்டுக் குழுவை உருவாக்க புதிய நகர்வுகளை ஆரம்பித்துள்ளதாக நம்பத்தகுந்த வகையில்...
1. சுமார் 2000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், மேலும் 5000 பேர் தற்போது அவ்வாறு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அகில இலங்கை வைத்திய அதிகாரிகளின் பொதுச் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்....
திருகோணமலை நிலாவெளி இழுப்பைக்குளம் பௌத்த விகாரை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு முடிவுகட்டும் வகையில் விகாரை நிர்மாணத்துடன் சம்பந்தப்பட்ட தேரர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உரிய விளக்கமளித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
நிலாவெளி இழுப்பைப்குளம்...