மின்வெட்டு மீண்டும், விபரம் உள்ளே

Date:

இன்று முதல் மீண்டும் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு நிலைகளில் 1 மணிநேரம் 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 6.30 மணி வரை ஒரு மணித்தியாலம் மின்சாரம் தடைப்படும் என்றும் மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறையால் தேசிய மின்கட்டமைப்பு சுமார் 500 மெகாவாட் மின்சாரத்தை இழந்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பு தோல்வியை அடுத்து சஜித் அணிக்குள் மோதல் வெடிப்பு

கொழும்பு மாநகர சபையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சமகி ஜன பலவேகய கட்சிக்குள்...

கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பத்துடன் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர்...

NPP – ACMC இணைவு

குருநாகல் மாநகர சபையில் நேற்று (17) தேசிய மக்கள் சக்தி கட்சி...

முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி

இந்த ஆண்டின் (2025) முதல் காலாண்டில் 4.8 சதவீத பொருளாதார வளர்ச்சி...