Palani

6655 POSTS

Exclusive articles:

கள்ள நோட்டில் நீதிமன்ற அபராதம் செலுத்திய நபர் கைது

போலி நாணயத்தாள்களுடன் நீதிமன்ற அபராதத்தை செலுத்த முற்பட்ட 39 வயதுடைய நபரொருவர் மஹியங்கனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை, கிரந்துருகொட்டா பகுதியைச் சேர்ந்த சந்தேக கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 போலி நாணயத்தாள்களை 21,000...

சுகாதார அமைச்சராவதற்கு முன்னரான ஒத்திகை!

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (12) முற்பகல் அலரி மாளிகையில் கொண்டாட்ட நிகழ்வு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 13.05.2023

மேல்மாகாணத்தில் டெங்கு வேகமாகப் பரவி வருவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் விசேட டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த சுமார் 60 குழுக்கள்...

இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை

வடக்கு , கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவிருந்த இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை (15)  வரை பிற்போடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று மாலை நடைபெறவுள்ள  வாக்கெடுப்பொன்றின் காரணமாக பேச்சுவார்த்தை...

க.பொ.த சா/த பரீட்சை : பாடசாலை விடுமுறை திகதிகள் அறிவிப்பு

க.பொ.த சா/த பரீட்சை காரணமாக அனைத்து அரச பாடசாலைகளுக்கும் மே 27ஆம் திகதி முதல் ஜூன் 12ஆம் திகதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். N.S

Breaking

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...
spot_imgspot_img