போலி நாணயத்தாள்களுடன் நீதிமன்ற அபராதத்தை செலுத்த முற்பட்ட 39 வயதுடைய நபரொருவர் மஹியங்கனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை, கிரந்துருகொட்டா பகுதியைச் சேர்ந்த சந்தேக கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 போலி நாணயத்தாள்களை 21,000...
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (12) முற்பகல் அலரி மாளிகையில் கொண்டாட்ட நிகழ்வு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய...
மேல்மாகாணத்தில் டெங்கு வேகமாகப் பரவி வருவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் விசேட டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த சுமார் 60 குழுக்கள்...
வடக்கு , கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவிருந்த இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை (15) வரை பிற்போடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று மாலை நடைபெறவுள்ள வாக்கெடுப்பொன்றின் காரணமாக பேச்சுவார்த்தை...
க.பொ.த சா/த பரீட்சை காரணமாக அனைத்து அரச பாடசாலைகளுக்கும் மே 27ஆம் திகதி முதல் ஜூன் 12ஆம் திகதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
N.S