அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையினால் விமான நிலைய சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கெமரா அமைப்பு செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து விசாரித்தபோது, விமான நிலையத்தில் சிசிடிவி கெமரா அமைப்பு இருந்தும்,...
புதன்கிழமையுடன் (12) ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயில் இன்று மாற்றம் இல்லை.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாறாமல்...
1. இலங்கை சுபீட்சத்தின் பாதையில் வீழ்ந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடு இப்போது நல்ல சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று வருவதாகவும் கூறுகிறார். நாடு வளமாக இல்லாவிட்டாலும் வளமான பாதைக்குள்...
பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை...
கடந்த 24 மணிநேரத்தில் அதிவேக வீதி ஊடாக அரசுக்கு நான்கு கோடி ரூபா லாபம் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல். டி. எஸ். வீரகோன் கூறினார்.
அந்த காலப்பகுதியில்...