ஜயசுந்தரவின் இடத்தில் காமனி செனரத்!

Date:

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவினால் அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், ஜனாதிபதி செயலகம் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஜனாதிபதியின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய பி.பி ஜயசுந்தர தீர்மானித்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, இராஜினாமாவால் ஏற்படும் வெற்றிடத்திற்கு காமினி சேனாரத்ன நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் தற்போது பிரதமரின் செயலாளராக உள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றிய செனரத், ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய உறவினராவார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் தென்மேற்குப் பருவமழை

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை மீண்டும் நிலைபெற்றுள்ளதால் மேல், சப்ரகமுவ, வடமேல்...

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக் கைது

இலங்கைக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான...

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்...

ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில்...