ஜயசுந்தரவின் இடத்தில் காமனி செனரத்!

Date:

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவினால் அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், ஜனாதிபதி செயலகம் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஜனாதிபதியின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய பி.பி ஜயசுந்தர தீர்மானித்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, இராஜினாமாவால் ஏற்படும் வெற்றிடத்திற்கு காமினி சேனாரத்ன நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் தற்போது பிரதமரின் செயலாளராக உள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றிய செனரத், ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய உறவினராவார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...