Palani

7293 POSTS

Exclusive articles:

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எந்தவொரு குடிமகனும் சவாலுக்கு உட்படுத்த முடியும்!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் என்பதால் உத்தேச சட்டமூலம் தொடர்பில் எவரும் அச்சமோ அல்லது அச்சுறுத்தல் உணர்வையோ ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச...

ஜி.எல்.பீரிஸ் “பைத்தியக்காரன்” – கடுப்பாகிய மஹிந்த ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் இன்று (22) கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றதுடன், அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். அந்த கூட்டத்தில், புதிய...

அக்குறணை குண்டுவெடிப்பு புரளி கிளப்பிய நபர் சிக்கினார்!

அக்குறணை பிரதேசத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கிய நபர் இன்று (ஏப்ரல் 22) காலை கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 18 ஆம் திகதி இரவு 118 அவசர முறைப்பாடு இலக்கத்துக்கு...

நாவலபிட்டி நகரிலிருந்து பொகவந்தலாவ நகர்வரை நடை பயணம் மேற்கொண்ட பாடசாலை மாணவி!

சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் நிதர்சனா என்ற 15வயது சிறுமி நாவலபிட்டி நகரில் இருந்து நடைப்பயணமாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையம் வரை வந்தடைந்தார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 22.04.2023

"நாடு புத்துயிர் பெற்ற சூழலில்" இந்த ஆண்டு ரமழான் பண்டிகை இஸ்லாமிய பக்தர்களால் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இது முழு தேசத்திற்கு மனநிறைவைக் கொண்டு வந்துள்ளது என்றும் கூறுகிறார். சுதந்திரம்...

Breaking

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...
spot_imgspot_img