இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி நிகழ்வு, "ஒற்றுமையின் எதிரொலிகள்" என்ற தலைப்பில், 2025 அக்டோபர் 30 ஆம் தேதி காலி முகத்திடலில் நடைபெற்றது, இது இலங்கையில்...
ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை அச்சுறுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் கட்சியின் ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹிங்குராக்கொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட...
சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கிரிபத்கொடையில் இருந்து 10 பேர் கொண்ட குழு சிலாபத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச்...
இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை பெங்களூருவில் சந்தித்து கலந்துரையாடினார்.
இது குறித்து செந்தில் தொண்டமான் கூறுகையில்,
“கர்நாடக துணை முதல்வர் டி.கே....
கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் நேற்று (04) ஒரு போராட்டம் நடைபெற்றது.
இது பல மாதங்களாக BYD வாகனங்களை ஆர்டர் செய்து இன்னும்...