Palani

7266 POSTS

Exclusive articles:

கத்தோலிக்க திருச்சபை சுதந்திர தின விழாவை புறக்கணிக்கிறது!

இலங்கை கத்தோலிக்க திருச்சபை பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின விழாவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது. இன்று (பிப்ரவரி 01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய திருத்தந்தை சிறில்...

போராட்டம் முடியவில்லை – இனி புது ஆரம்பம் – வௌியே வந்த வசந்த சூளுரை

கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முதலிகே மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும்...

தமிழ் – முஸ்லிம் தலைவர்களை சந்தித்த அமெரிக்க பிரதிநிதி!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நிச்சயம் நடத்தப்படும் என்று தன்னிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா...

வசந்த முதலிகேவிற்கு பிணை!

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு எதிரான மூன்று வழக்குகளில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. N.S

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க-இலங்கை உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலன்ட் இன்று (பிப்ரவரி 01) காலை இலங்கை வந்தடைந்தார். இலங்கை வந்த விக்டோரியா...

Breaking

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...
spot_imgspot_img