பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலியின் சொத்துக்கள் தொடர்பான விசாரணை வழக்கு இன்று (07) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிவிட்டனர்.
இந்த வழக்கு...
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யாரென்பது தனக்கு தெரியுமமென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மகா சங்கத்தினரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுகொள்வதற்காக கண்டி...
ஆஸ்திரிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் லஞ்சம் கேட்டதற்காக ஒரு பொலீஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளுப்பிட்டி காவல்துறையில் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் ஆவர்.
குறித்த...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாம்பன் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும். மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில்...
"லங்கா நியூஸ் வெப்" செய்தி வலைத்தளம் தொடங்கப்பட்டு இன்றுடன் (மார்ச் 7) பதினாறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த சிறு குறிப்பு அதற்காகத்தான்….
2009 ஆம் ஆண்டு தொடங்கியபோது, இலங்கையின் ஊடகத் துறை அடக்குமுறையின் இருண்ட...