இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இலங்கைக்கு வருகை தர திட்டமிட்டுள்ள நிலையில்,...
1. 12 ஏப்ரல் 22 அன்று அறிவிக்கப்பட்ட அந்நிய செலாவணி கடனை திருப்பிச் செலுத்தாத அறிவிப்பின் பின் அரசாங்கத்தின் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை, ஆனால் மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை செலுத்தாதது...
கம்பஹா கலகெடிஹேன பகுதியிலுள்ள வீடொன்றின் பின்னால் உள்ள மரக் கொட்டகையில் T-56 ரக துப்பாக்கிகள், களிமண் வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு ஆயுதங்களும் வெடிபொருட்களும் கொழும்பு பிரதான நீதவான்...
மூன்று கிலோ 950 கிராம் ஹெரோயினுடன் பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் பெறுமதி மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக...
திருகோணமலை விமானப்படை தளத்தில் சுற்றுலா, கைத்தொழில் மற்றும் காணி அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அனைத்து அரச காணிகளையும் பாதுகாப்பதற்கும் முதலீட்டு அபிவிருத்திக்கான கூடுதல் தெரிவுகளை...