தேசிய செய்தி

இராஜாங்க அமைச்சர்கள் விடுக்கும் கோரிக்கை

அமைச்சரவை அமைச்சர்கள் தமது அமைச்சுக்களுக்கான பொறுப்புகளை இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்காத காரணத்தினால் அரசாங்கத்திற்குள் சில பிரச்சினைகள் தலைதூக்குவது இரகசியமல்ல. அண்மைய நாட்களில் சில இராஜாங்க அமைச்சர்கள் இது குறித்து பொதுவெளியில் பேசியிருந்தனர். இந்நிலைமை காரணமாக...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 27.08.2023

1. தற்போதைய அரசாங்கமும் மத்திய வங்கியும் நாட்டின் பொருளாதார நிர்வாகத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு "அவுட்சோர்ஸ்" செய்துள்ளதாக முன்னாள் சிபி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறுகிறார். "வளர்ச்சியின்" மிக முக்கியமான மேக்ரோ-அடிப்படை...

புதிய அரசியல் கூட்டணி குறித்து அநுர யாப்பா கருத்து

புதிய அரசியல்  கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் இந்த நாட்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு விடை...

புதிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பக்லே விரைவில் தமது சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளதாகவும் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை நியமிக்கும் ஆலோசனைகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன், கோபால்...

கணேமுல்ல துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பானவிசாரணைகள் ஆரம்பம்

கணேமுல்ல, மகலங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்ற பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் முழு முக தலைக்கவசம் அணிந்து...

Popular

spot_imgspot_img