Govt T-Bills & Bonds இல் "Hot-Money" முதலீட்டாளர்கள் அரசாங்கத்தின் செலவில் மகத்தான ஆதாயங்களைப் பெற்ற பிறகு "முன்கூட்டி எச்சரிக்கப்பட்ட" வெளியேற்றத்தைத் தொடர்கிறார்கள். T-Bills & Bonds இல் அந்நிய செலாவணி முதலீடு...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி டி.சிவராமை நினைவுகூரும் பல ஊடகவியலாளர்கள் மற்றும் கட்டுரையாளர்களின் கவிதைப் படைப்புகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 16) மாலை மட்டக்களப்பு YMCA கட்டிடத்தில் வெளியிடப்பட்டது.
இந்நூல்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த...
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீடொன்றின் மீது கவிழ்ந்ததில் 25 பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை பதுளையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த இந்த பஸ் உடுவர 7ம்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை சாகல ரத்நாயக்க, நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் வாகனங்கள் தவிர அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து நீக்குவதற்கு...