முரசுமோட்டை - நான்காம் கட்டை பகுதியில் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று 12.01.2025 மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு...
வரையறுக்கப்பட்ட கட்டுகம்பல பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் பொதுச் சபைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், தேசிய மக்கள் சக்தி (NPP) கடும் தோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தேர்தலில், சமகி ஜன பலவேகயை...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சையளித்து மருத்துவ சான்றிதழ்களை வழங்கிய மருத்துவர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சம்பந்தப்பட்ட ஐந்து மருத்துவர்களிடமிருந்தும் இதுவரை வாக்குமூலங்கள்...
மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) அதிகாரத்தை வழங்கியது ஐந்து ஆண்டுகளுக்காகவே ஆகும் என்பதால், ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய அனைத்தையும் ஒரு ஆண்டிற்குள் எதிர்பார்க்க வேண்டாம் என விவசாய மற்றும் கால்நடை...
வாகனங்களை பதிவு செய்வதிலும், உரிமம் மாற்றம் செய்வதிலும் வரி செலுத்துபவர்களை அடையாளம் காணும் எண் (TIN) கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்,...