தேசிய செய்தி

முல்லைத்தீவிற்கு யாழில் இருந்து புதிய அரச அதிபர்?

வடக்கு மாகாணத்தின் ஓர் செயலாளரை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக நியமிக்குமாறு  அமைச்சர் ஒருவர் தனது பரிந்துரையை ஜனாதிபதி மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகிய இருவரிடம் முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது. வடக்கு மாகாணத்தில்...

பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஊடகங்களில் வெளிப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை ; ரோஹிணி குமாரி விஜேரத்ன!

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதால் பாரிய சமூகச் சிக்கல்கள் பல உருவாகியுள்ளதாகவும், அதனைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற...

பறிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை

அரசாங்கத்தினால் 1971ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட எல்.ஆர்.சி  காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்கள் மற்றும்  வாரிசுகளுக்கே வழங்குவதற்கான அறிவித்தலை ஆணைக்குழு   வெளியிடப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு அரசினால் கொண்டு வரப்பட்ட காணி உச்ச வரம்பு சட்டத்தின் பிரகாரம் ...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 30.05.2023

1.அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் உயர்கிறது. மத்திய வங்கியின் படி, சராசரி மாற்று விகிதம் ரூ.296.58 ஆக குறைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் T-பில் மற்றும் பாண்ட் ஹோல்டிங்குகளில் 17.02.23 முதல்...

சினோபிக் நிறுவனம் விடுத்துள்ள விளக்க அறிக்கை

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை விரைவுபடுத்த ஒப்பந்தம் செய்துள்ள Sinopec (SINOPEC) McLaren Holdings Limited (McLarens Holdings Limited) முகவராக செயற்படுவதாக வெளியான செய்திக்கு பதிலளித்துள்ளது. அதன்படி, தங்கள் குழுவானது சினோபெக்கின்...

Popular

spot_imgspot_img