தேசிய செய்தி

இலங்கையில் வெப்ப நிலை தொடர்ந்தும் அதிகரிப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால், வெப்ப நிலை அதிகரிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. எட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே வெப்ப நிலை அதிகரிப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் கடந்த புதன்கிழமை முதல்...

நான்கு வருடங்களாக நீதி கிடைக்கவில்லை !

இலங்கை வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்றாக கருதப்படும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் (21) 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஏப்ரல் 21, 2019 அன்று, கொழும்பில் உள்ள மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள்...

குரங்குகளை பச்சையாக சாப்பிடுவதற்காகவே சீனாவுக்கு ஏற்றுமதி!

குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றை பச்சையாக சாப்பிடுவதற்காகவே சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார். சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் விவகாரம் நாட்டின் முக்கிய தலைப்பாக மாறியுள்ளது....

விமான நிலைய சிசிடிவி கமரா விடயத்தில் மறைக்கப்படும் உண்மைகள்!

விமான நிலைய சுங்கத்தின் சிசிடிவி கமரா அமைப்பு செயல்படாதது குறித்து லங்கா நியூஸ் வெப் வெளியிட்ட தகவலுக்குப் பிறகு, இது தொடர்பாக எங்களுக்கு பல்வேறு பதில்கள் வரவில்லை. ஆனால் இந்த விடயம் இன்னும்...

சுற்றுலாத்துறையும் பன்மைத்துவமும்

நாம் செல்கின்ற சுற்றுலாத்தளங்களிலே சிறு கொட்டகைகளில் பல்வேறு பொருட்களை வைத்துக்கொண்டு கூவி கூவி தங்கள் பொருட்களை விற்பனை செய்துவரும் ஒரு சிறு வியாபார கூட்டத்தை எல்லோரும் கடந்து சென்றிருப்பீர்கள். இவர்களின் ஒரு நேர உணவுக்காக...

Popular

spot_imgspot_img